நடந்து முடிந்த இலங்கைத் தீவின் நாடாளுமன்றத் தேர்தல் சொல்லிச் சென்றது என்ன?

நடந்து முடிந்த இலங்கை பாராளுமன்றத் தேர்தல் பல படிப்பினைகளை மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சொல்லிக்கொடுத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. இது தமிழ்த் தேசிய பரப்பில் மட்டுமல்ல சிங்கள தேசிய பரப்பிலும் பல செய்திகளை மக்களுக்கு எடுத்தியம்பியுள்ளது. தெற்கில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சி. இவர்களுடைய தேர்தல் பிரச்சாரமோ தமிழ் மக்களுக்கான சமஷ்டி தீர்வினை வழங்க முடியாது என்பதும் அத்தகைய தீர்வினை கேட்போர் சிறை செல்ல … Continue reading நடந்து முடிந்த இலங்கைத் தீவின் நாடாளுமன்றத் தேர்தல் சொல்லிச் சென்றது என்ன?